மாகாண சபைகளின் நிதிப்பயன்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்
Sri Lankan rupee
Sri Lanka Politician
By Vethu
மாகாண சபை நிர்வாக காலத்தில் திறைசேரியில் இருந்து பெறப்பட்ட நிதி தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கவிருப்பதாக தேசிய கணக்காய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களில் திறைசேரி மூலம் பெறப்பட்ட நிதி மாகாண சபை நிர்வாகங்களால் எந்தவகையில் செலவு செய்யப்பட்டன என்பது பற்றிய கணக்காய்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை கடந்த இரண்டு வருடங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் தீர்மானிக்கப்பட்ட செயற்றிட்டங்களை முழுமையாக பூர்த்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த செயற்றிட்டங்களை பூர்த்தி செய்வதற்கு
தேவையான நடவடிக்கைகளும் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம்
தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீபம் சீரியல் நடிகை அர்த்திகாவின் புதிய தொடர்.. சன் டிவியில் விரைவில், ஹீரோ யார் தெரியுமா? Cineulagam

ஆசிய நாடுகள் உட்பட... சில நாட்டவர்களின் விசா அனுமதியைக் கட்டுப்படுத்த பிரித்தானியா முடிவு News Lankasri

நீட் தேர்வை சரியாக எழுத முடியவில்லை, மன்னித்து விடுங்கள்.., கடிதம் எழுதிவிட்டு வீட்டை விட்டு சென்ற மாணவன் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US