கருணாவை வெளியேற்ற ரணில் காட்டிய முக்கிய ஆசை(Video)
விடுதலைப் புலிகள் அமைப்பினை பிளவுப்படுத்தியதில் ரணில் விக்ரமசிங்க முதன்மையானவர் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் விமர்சகர் அருள் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து கருணாவை பிரித்தெடுக்க ஒரு குறுக்குவழியையும் ரணில் தரப்பு கையாண்டது என்றும் கூறினார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, சனல் 4வின் ஆவணப் பட காணொளியை எடுத்த எடுப்பிலேயே தனது ஜனாதிபதி என்ற பதவியை வைத்து நிராகரித்து விடுவது தனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று ரணில் விக்ரமசிங்க எண்ணுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தனது பதவியை தக்க வைத்து கொள்வதும், ஆட்சியில் தொடர்ந்தும் நீடிப்பதுமே தன்னுடைய எண்ணம் என்பதை மீண்டும் மீண்டும் வெளி உலகுக்கு காட்ட ரணில் முயல்கின்றார் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
