கடற்படையினர் மற்றும் விமானப் படையினருக்கு எரிபொருள் வழங்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம்
இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப் படையினருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எரிபொருள் வழங்க உள்ளது.
சுமார் 250000 லீட்டர் எரிபொருள் இவ்வாறு வழங்கப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறி அவுஸ்திரேலியா செல்வதனை தடுக்கும் நோக்கில் இந்த எரிபொருள் தொகுதி வழங்கப்பட உள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வோர்
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இந்தியா ஊடாக இந்த எரிபொருள் தொகுதியை அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவு இலங்கைக்கு வழங்க உள்ளது.
இதேவேளை, எப்பொழுது இந்த எரிபொருள் இலங்கையை வந்தடையும் என்பது பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
