வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநரின் கடுமையான எச்சரிக்கை
வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை போதிய அளவில் குறைப்பதற்கு அனைத்து வங்கிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் வட்டி

இந்த அறிவுறுத்தல்களுக்கமைய, செயற்படாமல் காலதாமதத்தை ஏற்படுத்தி கடன் வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளும் நிதித்துறைகளும் செயற்பட்டால், மத்திய வங்கி மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
You My Like This Video
குணசேகரன் அடுத்த திட்டம், மதிவதனியை பார்க்க வந்த ராணா... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri