வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநரின் கடுமையான எச்சரிக்கை
வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை போதிய அளவில் குறைப்பதற்கு அனைத்து வங்கிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை வங்கியாளர்கள் சங்கத்திற்கு மத்திய வங்கியின் ஆளுநர் கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
வங்கிகளில் வழங்கப்படும் அனைத்து வகையான கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என இந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடன் வட்டி

இந்த அறிவுறுத்தல்களுக்கமைய, செயற்படாமல் காலதாமதத்தை ஏற்படுத்தி கடன் வட்டி விகிதங்களை குறைக்க வங்கிகளும் நிதித்துறைகளும் செயற்பட்டால், மத்திய வங்கி மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள நேரிடலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
You My Like This Video
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மில்லியனர் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி - வெளிநாடுகளில் குடியேறும் செல்வந்தர்கள் News Lankasri