உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள்: அலரி மாளிகையில் விசேட சந்திப்பு
மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.

விசேட சந்திப்பு
இந்த கலந்துரையாடலில் 9 மாகாணங்களின் ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ
(சப்ரகமுவ), வசந்த கரணாகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால
ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தென்), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா
யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு) மற்றும் ஜீவன் தியாகராஜா (வடக்கு),
ஆகியோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan