உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள்: அலரி மாளிகையில் விசேட சந்திப்பு
மார்ச் 19 நள்ளிரவுடன் பதவிக்காலம் முடிவடையும் 340 உள்ளூராட்சி நிறுவனங்களின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு குறித்து இலங்கை அரசாங்கம் கலந்துரையாடியுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட சந்திப்பில், பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுநர்கள் இந்த விடயம் தொடர்பில் கலந்தாலோசித்துள்ளனர்.

விசேட சந்திப்பு
இந்த கலந்துரையாடலில் 9 மாகாணங்களின் ஆளுநர்களான டிக்கிரி கொப்பேகடுவ
(சப்ரகமுவ), வசந்த கரணாகொட (வடமேற்கு), எம்.ஜே.எம். முசம்மில் (ஊவா), மஹிபால
ஹேரத் (வடமத்திய), வில்லி கமகே (தென்), லலித் யூ. கமகே (மத்திய), அனுராதா
யஹம்பத் (கிழக்கு) ரொஷான் குணதிலக்க (மேற்கு) மற்றும் ஜீவன் தியாகராஜா (வடக்கு),
ஆகியோர் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீனா அம்மா வீட்டிற்கு வந்ததும் கிண்டல் செய்து சிரித்த விஜயா, என்ன நடந்தது?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam