நாட்டில் தீவிரமடையும் சீரற்ற காலநிலை: தயார்நிலையில் விசேட உலங்குவானூர்திகள்
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Ministry Of Public Security
Weather
By Sajithra
அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 உலங்குவானூர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள்
இதற்கமைய, யாழ்ப்பாணம் - பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் உலங்குவானூர்திகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிகனகே தெரிவித்துள்ளார்.
மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

பெண் ஒரு மென்மையான மலர்; இந்தியாவை பற்றி தெரியாது - போர் சூழலில் வைரலாகும் காமேனியின் பதிவுகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US