இரவு நேரங்களில் ஊரடங்குச் சட்டம்! விசேட வர்த்தமானி நாளை வெளியிடப்படும்!
Curfew
Covid 19
Paper News
By Benat
தற்போது மாகாணங்களுக்கிடையில் பயணத்தடையை விதித்துள்ள அரசாங்கம் இரவு நேர ஊரடங்குச் சட்டத்தையும் அமுல்படுத்த ஆராய்ந்து வருகின்றது.
இதன்படி இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அந்த காலப்பகுதியில் விலக்களிக்கவும் அரச மேல் மட்டத்தில் ஆராயப்பட்டு வருகின்றது.
மேலும், நாளைய தினம் வெளியிடப்படவுள்ள விசேட வர்த்தமானியில் இது தொடர்பில் மேலும் பல விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் விசேட தொகுப்பு,

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan

வெறித்தனமான போஸ்டர்.. வெற்றிமாறன் - சிம்பு படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US