திரையரங்கில் நடந்த சட்டவிரோத செயல்! மக்களுக்கு விதிக்கப்படவுள்ள தடை
Sri Lanka
Sri Lankan Peoples
By Chandramathi
இலங்கை திரைப்பட இயக்குநர்கள் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சட்டவிரோதமாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றிய சம்பவத்தை தொடர்ந்தே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ உத்தரவு
இது தொடர்பில் திரையரங்கு உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரைப்பட இயக்குனர் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனமும் திரையரங்குகளுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்வதை தடை விதித்து உத்தியோகபூர்வ உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஜயந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Mrs. PadhmaPriya Prasath
4.9 11 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US