ரஷ்ய அணுகுண்டால் ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் என எச்சரிக்கை! (Video)
போலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள விடயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.
அப்படி மூன்றாம் உலகப்போர் வரும் நிலையில் புடின் அணுகுண்டு வீசுவாரானல், ஆறு மில்லியன் பிரித்தானியர்கள் உயிரிழப்பார்கள் என்ற பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று மதியம் 3.30 மணியளவில், ரஷ்யா வீசிய இரண்டு ஏவுகணைகள் போலந்து நாட்டில் விழுந்து வெடித்ததில் இருவர் பலியான விடயம் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய எமது செய்தி தொகுப்பு,