தனது வீட்டில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டித்த ஸ்ரீநேசன் (Photos)
மாவீரர் நினைவேந்தல் தினமான இன்று மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ஸ்ரீநேசன் தனது வீட்டில் வைத்து நினைவேந்த்தல் தினத்தினை அனுஷ்டித்துள்ளார்.
இதன்போது மறவர்கள் உறவர்களை மனமதில் பதிப்பதும் மறைந்தவர் நிறைந்தவரை மானசீகமாய் ஏந்துவதும் மானிடன் உரிமையாகும் ஆதலால் அவ்வன்பர்களை மனதிலேந்தி மரியாதையளிப்பது மானத்தமிழரின் மரபுரிமையாகும் அக்கடமைதன்னை அன்றும் இன்றும் என்றும் செய்தோம், செய்கிறோம், செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் பல இடங்களில் இன்று மாவீரர் தினத்தினை பலர் அனுஷ்டித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

முள்ளிவாய்க்கால் தந்த பெருவலி 11 மணி நேரம் முன்

சூரியனால் இந்த 4 ராசிக்கும் மின்னல் வேகத்தில் பணம் தேடி ஓடி வர போகுது...உங்க ராசி இதுல இருக்கா? Manithan

படு மார்டனாக மாறிய தாமரை....அடையாளம் தெரியாமல் ஆளே மாறிவிட்டாரே! ஷாக்கில் ரசிகர்கள்! தீயாய் பரவும் புகைப்படம் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022