சிறீதரன் இல்லாத சுமந்திரனின் எதிர்காலம்
நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் ஒத்துழைப்பு தான் கடந்த தேர்தலில் சுமந்திரனின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தியிருந்ததாக விமர்சனங்கள் கடந்த காலங்களில் பல முன்வைக்கப்பட்டிருந்தன என்று யாழ்.பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சுமந்திரனின் எதிர்கால அரசியல் தொடர்பில் நடந்து முடிந்த தேர்தலின் மூலம் ஓரளவு அனுமானிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |