அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு-உலக செய்திகள்
அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், சுமார் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளனர்.
சிகாகோவின் வடக்கு கரையில் சுமார் 30,000 பேர் வசிக்கும் இல்லினாய்ஸ் மாகாணத்தில், சிகாகோ புறநகரில் உள்ள ஹைலேண்ட் பார்க் பகுதியில் நேற்று(04) இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 246 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இடம்பெற்ற அணிவகுப்பில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஆரம்பமான 10 நிமிடத்தில் இந்த துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதன்போது 25 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,
உண்மையை வீட்டில் கூறிய முத்து, ஷாக்கான விஜயா, ஆனால் ரோஹினி வைத்த டுவிஸ்ட்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
தள்ளிப்போன ஜனநாயகன்.. 'இது அதிகார துஷ்பிரயோகம்': விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த பிரபலங்கள் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
சேரன் காதலியிடம் தவறாக நடந்துகொள்ள நினைத்த ரவுடிகள்.. அதிர்ச்சியளிக்கும் அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam