பிரேசிலில் மர்ம கும்பலொன்றினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு : 7 பேர் பலி
Brazil
World
By K. S. Raj
பிரேசில்(Brazil) நாட்டில் சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே ஆயுதங்களுடன் வந்த கும்பலால் மேற்கொள்ளப்பட் துப்பாக்கி சூட்டில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது இன்று(21.06.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது துப்பாக்கி சூடு நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இலங்கையில் இருந்து வெளியேறப்போகும் பெரும் எண்ணிக்கையான மருத்துவர்கள்: எச்சரிக்கும் மருத்துவர் சங்கம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இலங்கை நாடாளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் போராடுவோம் 13 நிமிடங்கள் முன்
ஐ.நா மன்றத்தில் பேச வந்த நெதன்யாகு... அடுத்த நிமிடம் நடந்த சம்பவம்: கவனம் ஈர்த்த காணொளி News Lankasri
நெதர்லாந்து மீது படையெடுக்க ரகசியம் திட்டம் தீட்டிய பிரித்தானிய பிரதமர்... ஒரே ஒரு காரணம் News Lankasri
முத்துவிடம் மீனா சொன்ன விஷயம், அதைக்கேட்டு கடும் ஷாக்கான ரோஹினி.. சிக்குவாரா, சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
குக் வித் கோமாளி மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடிக்கும் புது படம்.. ஹீரோயின் யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US