பெருமளவிளான இந்திய சுற்றுலா பயணிகளுடன் இலங்கை வந்த கப்பல்: செய்திகளின் தொகுப்பு
744 இந்திய சுற்றுலா பயணிகளுடன் உலகம் முழுவதும் பயணம் செய்துவரும் பஹாமாஸ் அரசுக்கு சொந்தமான இம்ப்ரஸ் (IMO-8716899) என்ற கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது.
இந்த கப்பல் இன்று (08.06.2023) திருகோணமலை துறைமுகத்தில் உள்ள அஷ்ரஃப் துறையில் நிறுத்தப்பட்டுள்ளது..
திருகோணமலை துறைமுகத்திலிருந்து இலங்கை வந்திறங்கிய இந்த 744 சுற்றுலாப் பயணிகள் தம்புள்ளை, சிகிரியா, திருகோணமலை போன்ற இடங்களுக்குச் செல்லவுள்ளதா துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் சமன் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,