அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பாதுகாப்பு படை வீரர்கள் பலி-உலக செய்திகள்
United States of America
By Chandramathi
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் பாதுகாப்பு படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
தீயணைப்பு பணிகளை மேற்கொண்டு அல்புகெர்கி நகர் நோக்கி சென்ற போது ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
விபத்து பகுதியில் உருக்குலைந்து கிடக்கும் ஹெலிகாப்டரில் இருந்து வீரர்களின் சடலங்களை மீட்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், விபத்தில் அவசரகால உதவியாளர் குழுவை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய உலக செய்திகள்,
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 15 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 21 மணி நேரம் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US