அமெரிக்க தமிழர் தரப்பை சந்திக்க இரகசிய திட்டம்! இலக்கு வைக்கப்படும் முக்கிய பகுதி (VIDEO)
தமிழர் தரப்பினை சந்தித்த அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் எந்தவொரு சந்தர்ப்பங்களிலும் கொள்கைகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களற்றவர்களே கலந்துக்கொண்டுள்ளதாக கனடாவில் இருக்கக்கூடிய ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.
அதாவது குறித்த அதிகாரிகள் அனைவரும் மத்திய அரசின் கீழ் வேலை செய்பவர்களே தவிர கொள்ளைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் அதிகாரங்களை பெற்றவர்கள் அல்ல.
அமெரிக்க தமிழர் தரப்பை சந்திக்க இரகசிய திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும்,அதன் நோக்கம் குறித்தும் எமது ஊடறுப்பு நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri

பிரித்தானிய ஏரி ஒன்றில் மர்ம உயிரினம்... சிறுபிள்ளைகளுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் எச்சரிக்கை News Lankasri
