யாழில் இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கையை முறியடித்த மக்கள்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lankan political crisis
By Dharu
கீரிமையலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.
'எமது குறுகிய அழைப்பையேற்றுத் திரண்ட மக்களுக்கும் ஊடக நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்.
கீரிமலையில் இன்று(05.04.2024) இரகசியமாக காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக எமக்கு நம்பத்தகு தகவல்கள் கிடைத்தன. இதனடிப்படையில் மக்களின் ஆதரவோடு சுவீகரிப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுவொரு ஆபத்தான நகர்வாகும்.இரகசியமாக முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்பு ஆபத்தான அறிகுறியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,








திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 35 Reviews
மாகாபா, புகழ், கானா வினோத் மீது போலீஸில் புகார் அளித்த Watermelon திவாகர்... ரகளையான CWC செட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US