பத்து வருடங்களுக்கு பின் சிறந்த பெறுபேற்றினை பெற்ற பாடசாலை
மட்டக்களப்பு காவத்தமுனை அல் அமீன் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியிடப்பட்ட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 6 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
அந்த வகையில் MIM.FARAH (157), MHZ.HAANI(156), KF.AMNA (155), MF.AATHIFA (150), TM.IMAS (149), MZF.ZAINAB (145) ஆகியோர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.
சிறந்த பெறுபேறு
மேலும் MRM.AKEEF (144), MR.MUAATH (143), A.ALTHAF (143 ), KF.INSIRAH (141) ஆகிய 4 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
அதே போல் 37 மாணவர்கள் 70 க்கு மேல் சித்தி புள்ளியினை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையானது கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri
