இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை கோரும் சவுதி அரேபியா
அஜ்லான் குழுமத்தின் பிரதித் தலைவரும், சவுதி அரேபியாவிலுள்ள சவுதி சீன வர்த்தக சபையின் தலைவருமான ஷேக் மொஹமட் அல்-அஜ்லான், இலங்கையில் முதலீடுகள் தொடர்பான உண்மையைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதன் ஒரு கட்டமாக அவர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை நேற்று (13.11.2022) சந்தித்துள்ளார்.
25 க்கும் மேற்பட்ட நாடுகளில் முதலீடு
அமைச்சர் சப்ரி, இலங்கையின் பொருளாதார பின்னடைவு மற்றும் துறைமுக நகரத்தில் விருந்தோம்பல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவருக்கு விளக்கியுள்ளார்.

ஷேக் மொஹமட், இலங்கையில் நம்பிக்கைக்குரிய துறைகளில் முதலீடு செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததுடன், அதற்காக இலங்கை அரசாங்கத்தின் ஆதரவையும் கோரியுள்ளார்.
அஜ்லான் குழுமம் சவுதி அரேபியாவில் உள்ள சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களில்
ஒன்றாகும், இது குடியிருப்பு, தொழில்துறை, வணிகத் துறையில் நிபுணத்துவம்
பெற்றுள்ளது.இந்நிறுவனம் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளது.
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri