கட்சியிலிருந்து விலக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவமே காரணம்: சரத் பொன்சேகா - செய்திகளின் தொகுப்பு
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலக சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவ குறைபாடுகளே பிரதான காரணமாக அமைந்து என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு ஆதரவளிப்பதாயின் தேர்தலில் போட்டியிட நான் கட்டுப்பணம் செலுத்தியிருக்க மாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மோசடியான அரசியல் கலாசாரத்தை நீக்காவிடின் நாட்டை முன்னேற்ற இயலாது என்றும் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, நாடு நெருக்கடியில் தவித்த போது தப்பியோடியவர்கள் இன்று வேட்பாளர்களாக உள்ளனர் என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam
