உலக நாடுகளின் தடையை எதிர்கொள்ளும் அபாயத்தில் இலங்கை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையிலுள்ள பல தனிநபர்கள் மீது தடைகளை விதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு எதிராக தடைகள் விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர் பேராசிரியர் பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையை இலங்கையே ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் பரிந்துரைகள் எதையும் எந்த அரசாங்கமும் செயல்படுத்தாமையே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் தடை
முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் பலர் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது.
சொத்துக்கள் தடை
மேலும் அவர்கள் பிரித்தானியாவிற்கு பயணம் செய்வதற்கும், பிரித்தானியாவில் சொத்துக்கள் வைத்திருப்பவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் அவர்களின் பெயர்களில் சொத்துக்கள் இருந்தால் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.





5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
