நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும்: அரசாங்கத்திற்கு சம்பந்தன் விடுத்துள்ள எச்சரிக்கை
தமிழ் மக்களின் உள்ளக சுய நிர்ணய அடிப்படையில் தமது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்வதையே விரும்புகின்றனர்.
இந்த இழுத்தடிப்புக்கள் மூலமாகத் தீர்வினை நீர்த்துப்போகச் செய்வதற்கு முயன்றால் வெளியக சுய நிர்ணயத்தைக் கோரும் நிலைமை ஏற்படும் என்று இலங்கை தமிழரசுக் கட்டியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடளுமனன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்புடன் கடந்த 08.06.2023 அன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை, அதனோடிணைந்த எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரச தரப்புடனான பேச்சுவார்த்தையில் முழுமையான திருப்தியைக் காணவில்லை. இருப்பினும் அவர்களின் கூற்றுப்படி எடுக்கப்படும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக உள்ளோம்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
