அதிக விலைக்கு வாகன உதிரி பாகங்கள் விற்பனை! - பிரபல நிறுவனத்திற்கு எதிராக வழக்கு
2003 ஆம் ஆண்டின் நுகர்வோர் விவகார அதிகாரச் சட்டம் எண் 9 இன் படி, எந்தவொரு பொருளின் விலையும் விற்பனைக்குக் காண்பிப்பது கட்டாயமாகும்.
எனினும், இந்த நாட்டில் வாகனங்கள் மற்றும் வாகன பாகங்களை இறக்குமதி செய்யும் ஒரு நன்கு அறியப்பட்ட நிறுவனம் மேற்கண்ட விதிகளை மீறி உதிரி பாகங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிங்கள் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புத்தளம் கிளையின் விசாரணையின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாகன உதிரிபாகங்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறைந்த விலையில் நுகர்வோரிடம் ஒப்படைக்கக்கூடிய பழைய தொகுதிகள் கூட தற்போது மிகவும் நியாயமற்ற விலையில் விற்கப்படுகின்றன.
ஒக்டோபர் 12ம் திகதி இந்நிறுவனத்திற்கு எதிராக புத்தளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக புத்தளம் நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 20 மணி நேரம் முன்
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
மிக நெருக்கமான உச்சத்தால் தீவிர நிலை: தயவு செய்து அவதானமாக இருக்கவும் - பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பிராந்திய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் - குவைத்தில் முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri