சஜித் தரப்பினர் எடுத்துக்கொண்ட முடிவு: ரணிலுக்கு கிடைத்த ஆதாயம் - செய்திகளின் தொகுப்பு
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதன்படி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுக்கும் முற்போக்கான தீர்மானங்களுக்குத் தாம் ஆதரவளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றக் குழுவும் அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்பதில்லை என முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,