இலங்கையில் வழமைக்கு திரும்பும் பாடசாலை நடவடிக்கைகள்
இலங்கையில் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று முழுமையாக திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பாடசாலைகளின் உணவகங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தங்களுக்கான உணவுகளை பாடசாலைக்கு வெளியே மாணவர்கள் பெற்று வர வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பாடசாலைகளில் உள்ள உணவகங்கள் சுகாதார பிரிவினரின் பரிந்துரைகளின் பின்னரே திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தீவிரமாக பரவிய கோவிட் தொற்று காரணமாக கல்வி நடவடிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

திருமணம் முடித்து 10 மாதம் குடும்பம் நடத்தியவர் உண்மையில்... அதிர்ச்சியில் உறைந்த இளம் மனைவி News Lankasri

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

பீஸ்ட் படத்தின் படுதோல்விக்கு பிறகு வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam

சனி வக்ர நிலை முடிவு - ஏழரை சனியிடம் இருந்து தப்பியது யார் ? இந்த 2 ராசிக்கும் இனி நல்ல காலம் பொறந்திருச்சு Manithan

ரஷ்ய ஆயுதக் கிடங்குகளை நோக்கி ஏவப்படும் உக்ரைன் ஏவுகணைகள்... கண் முன்னே புல்லரிக்க வைக்கும் போர்க் காட்சிகள் News Lankasri

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022