அவசரகால பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரிக்கை
Curfew
Sri Lanka
Emergency
Bar Association
Crisis
Revocation
By Steephen
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்திய உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுக்கூடல், கருத்து சுதந்திரம் மற்றும் வெளியீட்டு சுதந்திரத்தை பாதுகாக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டதால் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
அவசரகால நிலைமை பிரகடனம் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US