அவசரகால பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்யுமாறு கோரிக்கை
Curfew
Sri Lanka
Emergency
Bar Association
Crisis
Revocation
By Steephen
அவசரகால நிலைமை பிரகடனப்படுத்திய உத்தரவை உடனடியாக இரத்துச் செய்யுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அடிப்படை உரிமைகளான அமைதியாக ஒன்றுக்கூடல், கருத்து சுதந்திரம் மற்றும் வெளியீட்டு சுதந்திரத்தை பாதுகாக்குமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவசரகால நிலைமை அறிவிக்கப்பட்டதால் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் செயலாளர் இசுரு பாலபட்டபெந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
அவசரகால நிலைமை பிரகடனம் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US