இலங்கை மக்களிடம் சுகாதார பணிப்பாளர் விடுக்கும் கோரிக்கை
covid19
people
dr Asela Gunawardana
By Vethu
2021ஆம் ஆண்டு இறுதி வரை சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன (Asela Gunawardana), பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுற்றுலா பயணம் செல்ல கூடிய சூழல் இன்னமும் நாட்டில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் தினசரி கொவிட் தொற்றாளர்கள் 500 - 600 பேர் வரை நாட்டில் அடையாளம் காணப்படுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது மிகவும் அவதானமிக்க நிலைமையை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்... ஜனனி ஓபன் டாக் Cineulagam
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US