இலங்கை மக்களிடம் சுகாதார பணிப்பாளர் விடுக்கும் கோரிக்கை
covid19
people
dr Asela Gunawardana
By Vethu
2021ஆம் ஆண்டு இறுதி வரை சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறு சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன (Asela Gunawardana), பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
சுற்றுலா பயணம் செல்ல கூடிய சூழல் இன்னமும் நாட்டில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் தினசரி கொவிட் தொற்றாளர்கள் 500 - 600 பேர் வரை நாட்டில் அடையாளம் காணப்படுகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்கள் சுகாதார கட்டுப்பாடுகளை மீறி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது மிகவும் அவதானமிக்க நிலைமையை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 20 Reviews

Mr. Venus Balaaji
3.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 22 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US