கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
Srilanka
Police
Mullaitivu
By Independent Writer
முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றினை துப்பரவு செய்யும் போது அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று மாலை தீர்த்தக்கரை பகுதியில் கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது வெடி பொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் வழங்கியதினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக கிணற்றினை துப்பரவு செய்த போது துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் கிணற்றில் இருந்து 1529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.



Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US