கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு
Srilanka
Police
Mullaitivu
By Independent Writer
முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றினை துப்பரவு செய்யும் போது அதிகளவான துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இன்று மாலை தீர்த்தக்கரை பகுதியில் கிணறு ஒன்றினை துப்பரவு செய்யும் போது வெடி பொருட்கள் இருப்பதாக மக்கள் தகவல் வழங்கியதினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ச்சியாக கிணற்றினை துப்பரவு செய்த போது துப்பாக்கி ரவைகள் தொடர்ச்சியாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது, சிறப்பு அதிரடிப்படையினரின் கண்காணிப்பில் கிணற்றில் இருந்து 1529 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
இவை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிலான சட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.



Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 3 நாட்கள் முன்
Bigg Boss: உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது? மைக்கை மறைத்து பண்ணாதீங்கனு... கொந்தளித்த பிக்பாஸ் Manithan
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri
இலங்கையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள்: பல கோடி மதிப்பிலான காணியை வழங்கிய நன்கொடையாளர் News Lankasri
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US