வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் மீட்பு
Sri Lanka Police
Mannar
Sri Lankan Peoples
Local government Election
By Aanadhi
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்குப் பங்கிடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மன்னார் (Mannar) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்பன், ஸ்வர்ணபுரி கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணை
அங்கிருந்த பாழடைந்த வீடொன்றில் இருந்து 1400 பிளாஸ்டிக் பாய்கள் கொண்ட 28 பார்சல்கள், படுக்கை விரிப்புகள் (பெட்சீட்) 1400 கொண்ட 14 பார்சல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களுக்கு பங்கிடுவதற்காக இவை மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 16 மணி நேரம் முன்

500 டன் தங்கக்கட்டிகள்., முதல்முறையாக தங்கக் களஞ்சியத்தை வெளிப்படுத்திய இந்திய ரிசர்வ் வங்கி News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US