வடக்கிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கேள்வி
Sri Lanka
SL Protest
Northern Province of Sri Lanka
By Shan
இன அழிப்பு நோக்கத்துடன் தான் செயற்படுகின்றீர்கள் என்பது உங்களது மனசாட்சிக்கு தெரியவில்லையா என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இலங்கை அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு சாதாரண போராட்டத்தை கூட நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இன்றைக்கு நாடு குட்டிச்சுவராகி போயுள்ளது. 48ஆம் ஆண்டு இருந்த நிலைமை எங்கே? இப்போதிருக்கும் நிலைமை எங்கே உள்ளது என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ALP Astrologer Shri Guru Uma Venkat
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Ramji Swamigal
4.7 195 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan
குணசேகரன் நெற்றியில் அதிரடியாக துப்பாக்கி வைத்த போலீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
குளிர்காலத்தில் மூச்சுவிடுவதற்கு சிரமப்படுறீங்களா? இந்த பாட்டி வைத்தியத்தை முயற்சித்து பாருங்க Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US