வடக்கிலிருந்து இலங்கை அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள பகிரங்க கேள்வி
Sri Lanka
SL Protest
Northern Province of Sri Lanka
By Shan
இன அழிப்பு நோக்கத்துடன் தான் செயற்படுகின்றீர்கள் என்பது உங்களது மனசாட்சிக்கு தெரியவில்லையா என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இலங்கை அரசாங்கத்தை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.
லங்காசிறி செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஒரு சாதாரண போராட்டத்தை கூட நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இன்றைக்கு நாடு குட்டிச்சுவராகி போயுள்ளது. 48ஆம் ஆண்டு இருந்த நிலைமை எங்கே? இப்போதிருக்கும் நிலைமை எங்கே உள்ளது என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 23 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US