எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டிய இரு ராசிக்காரர்கள்: அதிலும் மிதுன ராசிக்காரர்களுக்கு! இன்றைய ராசிபலன் (Video)
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் நாம் அந்த நாளுக்குரிய ராசி பலனை அறிந்து கொள்வதன் மூலம் அந்த நாள் எந்த ராசியினருக்கு எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இதன்மூலம் நாம் அந்த நாளில் செயல்களை திட்டமிட்டு முன் எச்சரிக்கையுடன் செய்ய முடியும். கிரக நிலைக்கு ஏற்பவே ராசிபலன் கணிக்கப்படுகின்றது.
இதன்படி, நாளை சுபகிருது வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள். சதயம், பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.இதனடிப்படையில் இரு ராசிகாரர்கள் சற்று கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
இந்த நிலையில் இன்றைய தினம் கிரகங்களின் சேர்க்கையால் கவனமுடனும் எச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri