வாக்குகளுக்காக நாடகமாடும் ரணில் : துணைபோகும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
Sri Lanka Upcountry People
Ceylon Workers Congress
Ranil Wickremesinghe
By Independent Writer
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளம் தருவதாக கூறியிருப்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickramasinghe) நாடகம் எனவும் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் துணைபோவதாகவும் சமூக ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“வருகின்ற தேர்தலில் வாக்குகளை யாருக்கு அளிப்பது என மக்களே சிந்தித்து தீர்மானித்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கான உடைமை மற்றும் உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களித்து நடுத்தெருவில் நிற்காதீர்கள். ஜனாதிபதி ரணிலை மலையகத்தில் பிறந்த நாம் இனி நம்பப்போவதில்லை” என கூறியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

குணசேகரனிடம் போட்ட திருமண சவாலில் ஜெயித்த ஜனனி, கடைசியில்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US