மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

India Government Protest Fishermen
By Independent Writer Jan 24, 2022 09:28 PM GMT
Independent Writer

Independent Writer

in தமிழ்நாடு
Report

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட இலங்கை அரசு வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில் அதற்காகத் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற பலர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் அரசுடைமையாக்கப்பட்ட 125 மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுப்படகு காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இலங்கை வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பெப்ரவரி மாதம் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்ததது.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பிற்குத் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவது போல் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என தெரிவித்துள்ளார்.

மேலும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 2ந்தேதி இந்திய அரசு ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US