இந்தியாவின் ராஜஸ்தானில் வீதி விபத்து 18 பேர் பலி
India
Accident
By Amal
இந்தியாவின் ராஜஸ்தானில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றை பேருந்து மோதியதில் 18 பேர் பலியாகியுள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
தலைநகரம் ஜெய்ப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பலோடி மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
விபத்துக்கான காரணம்
பேருந்தில் பயணித்தவர்கள், பிரசித்த மதத் தலங்களில் ஒன்றான கோலாயத்தை பார்வையிட்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என கூறப்படுகின்றது.

இந்தநிலையில், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Mr. Ramji Swamigal
4.7 181 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US