யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் எலிசபெத் மகாராணிக்கு நினைவேந்தல் (Photos)
Jaffna
Sri Lanka
Queen Elizabeth II
Northern Province of Sri Lanka
By Kajinthan
மறைந்த 2ஆம் எலிசபெத் மகாராணிக்கு யாழ். நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (19.09.2022) நடத்தப்பட்டுள்ளது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் பீட சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி கலந்துகொண்டு எலிசபெத் மகாராணியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவஞ்சலி உரையினையும் ஆற்றியுள்ளார்.

எலிசபெத் மகாராணியின் நினைவஞ்சலி
இதில் யாழ். நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியின் அதிபர் எஸ்.விஷ்ணுவரதன், கல்லூரி சமூகத்தினர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஜோதிடர் மீனாட்சி தேவி
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 189 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US