பயத்தை அறியாத கிளியோபாட்ரா முதன்முதலாக பயந்தாள்! (video)
வடக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடான எகிப்தை ஆண்ட கடைசி ராணியான பேரழகி கிளியோபாட்ரா குறித்துக் கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது எனக் கூறலாம்.
பேரழகியான கிளியோபாட்ரா எவ்வித பயத்தை அறியாதவர் என்று பண்டைய சான்றுகள் கூறுகின்றன.
அப்படிப்பட்ட கிளியோபாட்ரா முதன்முதலாகப் பயந்துள்ளார். தன்னை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று எண்ணி, அடைக்கலம் தேடிப் பயணித்துள்ளார்.
இதனையடுத்து, எகிப்தின் புராதனத் தலைநகராகத் திகழ்ந்த தீப்ஸ் சென்ற கிளியோபாட்ரா, அங்கு இருந்தபடியே அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவசரமாக ஆலோசித்துள்ளார்.
முதன்முதலாகப் பயத்தை உணர்ந்த கிளியோபாட்ராவின் விபரம் குறித்து காணொளி வடிவில் இதோ,
தொடர்புடைய செய்திகள்:
1. தம்பியை மணந்த பேரழகி கிளியோபாட்ரா! அவிழும் மர்ம முடிச்சுகள் (Video)
2. தம்பியை மணந்த பேரழகி கிளியோபாட்ரா: திடீரென்று ஆட்சிப் பீடம் ஏறியது ஏன்..! (Video)
3. கொலை பயத்தை காண்பித்த கணவன் 13ம் டாலமி! நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட்ட கிளியோபாட்ரா (Video)
