தலவாக்கலை - பெயாபீல்ட் தோட்டத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
Sri Lanka Upcountry People
Nuwara Eliya
Sri Lanka
By Pradhusas
Courtesy: Aadhithya
நுவரெலியா - தலவாக்கலை பெயார்பீல் தோட்டத்தில் அண்மையில் நடந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கற்றல் உபகரணங்கள் தாகம் தீர்க்கும் மேகம் அமைப்பு ஊடாக இன்று(13.07.2024) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கற்றல் உபகரணங்கள்
கல்விக்கு கரம் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தாகம் தீர்க்கும் மேகம் அமைப்பின் தலைவர் பொன்னையா சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் பொருளாளர் ஜெயக்குமார் ,ரதல்ல தமிழ் மகா வித்தியாலய அதிபர் வசந்த், லிந்துலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் உட்பட தோட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கோட் என்ற மாஸ் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு இந்த படத்திற்காக வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam
ரூ. 34,000 கோடி சொத்து.., தமிழகத்தை சேர்ந்த பணக்கார திரைப்பட தயாரிப்பாளர்: யார் தெரியுமா? News Lankasri
பல கோடி மக்களின் சிரிப்புக்கு காரணமான வைகை புயல் வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
Baakiyalakshmi: அனைவருக்கும் தாத்தா எழுதி வைத்த கடைசி கடிதம்! கண்ணீரில் ஒட்டுமொத்த குடும்பம் Manithan
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US