மருதானை தொடருந்து நிலைய கோபுரத்தில் ஒருவர் ஏறி எதிர்ப்புப் போராட்டம்
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Aanadhi
மருதானை தொடருந்து நிலையம் அருகே உள்ள தொலைத்தொடர்புக் கோபுரமொன்றில் ஏறி எதிர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.
புகையிரத திணைக்களத்தின் ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் ஒருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எதிர்ப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக மருதானை தொடருந்து நிலைய வளாகத்தில் பொலிசாரும், தொடருந்து ஊழியர்களும் திரண்டுள்ளனர்.
அத்துடன் பொதுமக்கள் ஏராளமானோரும் அவ்விடத்துக்கு வருகை தரத் தொடங்கியுள்ளதால் தொடருந்து நிலையம் பரபரப்பாக மாறியுள்ளது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US