இந்திய இழுவை படகுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம்
Indian fishermen
Jaffna
Sri Lanka Fisherman
By Kajinthan
எல்லை தாண்டும் இந்தியக் கடற்றொழிலாளர்களை கைதுசெய்யக்கோரி யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகளால் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (01.07.2024) முற்பகல் 11.30 மணியளவில் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் (Jaffna) மருதடிச் சந்தியில் ஆரம்பித்த இந்தப் போராட்டமானது இந்திய துணைத் தூதரகம் முன்றலில் நிறைவுற்றது.
கையளிக்கப்பட்ட மனு
இதன்போது, கடற்றொழில் அமைப்புகளால் இந்தியத் தூதருக்கு மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழரசுக் கட்சியால் நொந்து நொடிந்து போன சம்பந்தனின் இறுதி நிமிடங்கள் 10 மணி நேரம் முன்
சிங்கிளில் இருந்து மிங்கிள் ஆன நடிகர் பிரேம்ஜி வெளியிட்ட ஹனிமூன் போட்டோஸ்.. குவியும் லைக்ஸ் Cineulagam
497 மதிப்பெண்கள் எடுத்தும் விழாவுக்கு அழைக்காத விஜய்.., காரணம் தெரியாமல் கண்ணீருடன் மாணவி News Lankasri
மனோஜ் நகை வைத்து செய்த தில்லாலங்கடி வேலை முத்துவிற்கு தெரிந்ததா?.. சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
இந்த ராசி ஜோடிகள் இணைந்தால் வாழ்க்கை சூப்பரா இருக்கும்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
மரண அறிவித்தல்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US