இலங்கை கிரிக்கெட் சபைக்கு முன்பாக போராட்டம்
தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தை மாற்றுமாறு கோரி கிரிக்கெட் நிறுவனம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
படுதோல்வி அடைந்த இலங்கை அணி
இறுதியாக இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்திருந்தது.
இதன்காரணமாக பல்வேறு விமர்சனங்கள் இலங்கை கிரிக்கெட் சபை மீது முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்பேதைய நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது களத்திற்கு வந்த பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதேவேளை, கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் நிறுவன (SLC) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸின் இலக்குகளை சில நொடிகளில் அழித்துவிடக்கூடிய இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்பு - செய்திகளின் தொகுப்பு








ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
