கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்காக மகிந்த ஆதரவாளர்கள் : கொந்தளிக்கும் மக்கள் (Video)

Colombo SL Protest Temple Trees Gota Go Gama
By Mayuri May 25, 2022 12:30 PM GMT
Report

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவ் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான டென் பிரசாத், சனத் நிஷாந்த, சமன் லால், மிலன் ஆகியோருக்கு ஜீன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

தற்போது கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் இருந்து சந்தேக நபர்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தொடர்ந்தும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

மூன்றாம் இணைப்பு 

கடந்த மே மாதம் 9ஆம் திகதி வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும் கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

குற்றத்திற்கு துணை போனவர்களே கைது செய்யப்பட வேண்டும் எனவும், அப்பாவி இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், நாங்கள் யாருக்கும் பயமில்லை. நாட்டிற்காக எதுவானாலும் செய்யுங்கள் என்றே நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்கு சொல்வோம். நாட்டிற்காக நல்லதை செய்யுங்கள் என்றே நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கு செல்வோம் என குறிப்பிட்டுள்ளனர்.


இரண்டாம் இணைப்பு

கொழும்பு கோட்டை நீதிமன்ற வளாகப் பகுதியில் கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையிலேயே அப்பகுதியில் வீதித்தடைகள் போடப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு களத்திற்கு கலகத்தடுப்பு பொலிஸாரும் கொண்டு வரப்பட்டுள்ளனர். 


முதலாம் இணைப்பு

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இன்றைய தினம் கொழும்பு கோட்டை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த நிலையில் அவரை கைது செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கோட்டாகோகம மற்றும் அலரிமாளிகை முன்பாக அமைக்கப்பட்டிருந்த மைனாகோகம போராட்டக்காரர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US