அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போராட்டக்காரர்கள் (PHOTOS)
Mahinda Amaraweera
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Gota Go Home 2022
By Dhayani
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குனகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு முன்பாகவே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்த்தாலுக்கு ஆதரவாக அங்குனுகொலபெலஸ்ஸ நகரிலிருந்து கறுப்புக்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்ற சிலர் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இவ்வாறு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Mrs. PadhmaPriya Prasath
4.8 26 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US