அமைச்சரின் வீட்டிற்கு முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய போராட்டக்காரர்கள் (PHOTOS)
Mahinda Amaraweera
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Gota Go Home 2022
By Dhayani
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று மலர்வளையம் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்குனகொலபெலஸ்ஸவில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சரின் வீட்டிற்கு முன்பாகவே இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்த்தாலுக்கு ஆதரவாக அங்குனுகொலபெலஸ்ஸ நகரிலிருந்து கறுப்புக்கொடி ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்ற சிலர் முன்னாள் அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இவ்வாறு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US