ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை: ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தல்
“ஒரு செழிப்பான தேசம் - ஒரு அழகான வாழ்க்கை" என்ற அரசாங்கத்தின் விஞ்ஞாபனத்தை அந்தந்த அமைச்சகங்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் செயற்படுத்துவதை கண்காணிக்குமாறு, அமைச்சக செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலகம் கடிதம் எழுதியுள்ளது.
விஞ்ஞாபன செயற்பாடுகள்
குறித்த விஞ்ஞாபனத்தை அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பாக ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சரவை, அமைச்சக செயலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்தில் உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையிலேயே தற்போது அதன் செயற்பாடுகளை கண்காணிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அனைத்து அமைச்சக செயலாளர்களும் 2025 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டத்தை 2025 ஏப்ரல் 11 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், 2025-2029 ஆம் ஆண்டுக்கான மூலோபாய திட்டத்தை, 2025 ஜூன் 30 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri