எரிபொருள் தட்டுப்பாட்டின் எதிரொலி! மின்வெட்டு ஏற்படும் நாளை அறிவித்தார் அமைச்சர்
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியங்கள் உண்டு என இலங்கை மின்சாரசபையின் பதில் பொதுமேலதிகாரி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது குறித்து முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதியளவு எரிபொருள் இன்மையினால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது. களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தில் ஐந்தரை நாட்களுக்கு போதுமானளவு எரிபொருளே காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருட்கள் நேற்று பகலுடன் தீர்ந்து போனது என அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினத்தைப் போன்றே இன்றைய தினத்திலும் மின்வெட்டு இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை எரிபொருள் கிடைக்கப் பெற்றால் செவ்வாய்க்கிழமை மின்வெட்டு ஏற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri