இலங்கை துறைமுகம் திறைசேரிக்கு ரூபா 5 பில்லியன் வழங்க எதிர்பார்ப்பு
Port of Colombo
Sri Lanka Ports Authority
National People's Power - NPP
By Shrikanth
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை ஒருங்கிணைந்த நிதியத்துக்கு ரூபா 5 பில்லியனை வழங்க எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
ஈட்டப்பட்டுள்ள இலாபம்
இலங்கை துறைமுகங்கள் அதிகார சபை 2024 வரை பல தசாப்தங்களாக ஒருங்கிணைந்த நிதியத்துக்கு வழங்கிய தொகை ரூபா 10.3 பில்லியன் மட்டுமே.

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் மூலம், இலங்கை துறைமுக அதிகாரசபை 31.10.2025 நிலவரப்படி வரிக்குப் பிந்தைய நிகர இலாபம் ரூபா 39 பில்லியனைப் பெற்றது.
இது முந்தைய ஆண்டை விட வரிக்குப் பிந்தைய நிகர இலாபத்தில் சுமார் ரூபா 12 பில்லியனின் அதிகரிப்பாகும்.
செப்டெம்பர் 2025இல் ஒருங்கிணைந்த நிதிக்கு ரூபா 2 பில்லியன் வழங்கப்பட்டது, மேலும் டிசம்பர் 2025இல் மேலும் ரூபா 3 பில்லியனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US