இரணைமடு குளத்தின் 106ஆவது ஆண்டினை முன்னிட்டு பொங்கல் விழா
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Thevanthan
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளத்தின் 106ஆவது ஆண்டினை முன்னிட்டு 106 பானைகளில் பொங்கல் பொங்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்றைய தினம் (17.01.2026) மூன்று ஆலயங்களில் சிறப்புற நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டிருந்தார்.
ஒற்றுமையாக வாழ ஒத்துழைப்பு
இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக ஓர் குடையின் கீழ் ஒற்றுமையாக வாழ்வதற்கு பொலிஸ் திணைக்களமும் ஒத்துழைப்பு வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கி வைக்கப்படிருந்தன.



Mr. Ramji Swamigal
4.7 199 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US