இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள் - பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Ampara
Sri Lanka Police Investigation
By Rinosharai
அம்பாறை - இகினியாகல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைதுசெய்ய பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
பொலிஸார் வெளியிட்ட புகைப்படம்
இதன்படி, 47 வயதுடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளதுடன், சந்தேகநபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0632242022 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டு தகவல் வழங்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கோரியுள்ளனர்.

Mrs. M. Angaleeswari
4.9 31 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US