முன்னாள் பொலிஸ் அதிகாரியின் மோசமான செயல் - 6 இளம் பெண்களுடன் கைது
குருணாகலில் முன்னாள் பொலிஸ் அதிகாரியினால் முன்னெடுக்கப்பட்ட தகாத தொழில் நடவடிக்கை பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
தங்கும் அறைகளை வாடகைக்கு விடுவதாகக் கூறி, இந்தத் தொழில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது நான்கு ஆண்களுடன் தகாத தொழில் ஈடுபட்ட ஆறு யுவதிகளையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
குருணாகல், கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த தகாத விடுதி நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டபோது, ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
விபசாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்தப் போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam
