நாடு முடக்கப்படுகின்றதா? சுகாதார அமைச்சின் தீர்மானம் (பத்திரிக்கை கண்ணோட்டம்)
நாட்டில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியை கவனத்தில்கொண்டு மீண்டும் பொது முடக்கம் அல்லது பயணத் தடையொன்றுக்கு அரசாங்கம் செல்லுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.
பல்வேறு தரப்பினர்களும் நாட்டை முடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அவ்வாறு நாட்டை முடக்குவதற்கான தீர்மானங்கள் எடுக்கவில்லையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை முடக்குவது பிரச்சினைக்கு தீர்வல்ல எனவும், நாடு திறந்திருக்கும் போதே தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.