பியத் நிகேஷலா மற்றும் சந்திக அபேரத்ன ஆகியோருக்கு பிணை
Colombo
Sri Lanka Politician
Sri Lanka
Supreme Court of Sri Lanka
Gota Go Gama
By Sivaa Mayuri
காலிமுகத்திடல் போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஊடக ஆர்வலர் பியத் நிகேஷலா மற்றும் கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் சந்திக அபேரத்ன ஆகியோருக்கு இன்று மாலை (11.05.2023) நீதிமன்ற பிணை வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதி முதல்வர் நேற்று 'அறகலய' செயற்பாட்டாளரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சம்பவத்தின் பின்னர், அவர் முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தாம் தாக்குதலுக்கு உள்ளானதாக கடுவெல மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் சந்திக அபேரத்ன மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிகேஷலாவும் கைது செய்யப்பட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Siragadikka Aasai: ஆண் நண்பரை பார்க்க ஹோட்டலுக்கு சென்ற ரோகினி! மனோஜிடம் வசமாக சிக்கிய காட்சி Manithan

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

இந்தியாவின் BrahMos ஏவுகணையை தடுக்க ஜேர்மனியின் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் பாகிஸ்தான் News Lankasri

அருணின் உண்மை முகம் வெளிவந்தது, சீதா புரிந்துகொள்வாரா?.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US